19/06/2018 பொள்ளாச்சி PAP வளாகத்தில் கோவை மாவட்ட செயற்குழு மற்றும்
கருத்தரங்கம்
நடைபெறும். அதில்
தோழர் பட்டாபி
அவர்கள் 3rd PRC குறித்து விரிவான உரை நிகழ்த்த உள்ளார். அனைத்து தோழர்களும் பெருவாரியாக கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். {கலந்து கொள்ளும் அனைவருக்கும் SP CL உண்டு} தோழமையுள்ள
ராபர்ட்ஸ் . A. மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment