Wednesday, November 14, 2018


*தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா வுடன் இன்று சந்திப்பு*
பெங்களூர் வந்துள்ள அமைச்சரை நமது NFTE துணைப் பொதுச்செயலாளர் தோழர் சேஷாத்திரி  அவர்கள் தலைமையில் கர்ணாடக AUAB தலைவர்கள் இன்று காலை 1200 மணியளவில் சந்தித்து,அமைச்சரின் உறுதிமொழிக்கு எதிரான DOT யின் தற்போதைய செயல்பாடுகளை விளக்கி 3rd PRC உடனடியாக  அமுல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளனர்.

No comments:

Post a Comment