Friday, April 12, 2019

பொள்ளாச்சி, திருப்பூர், கோவையில் VRS எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


BSNL சீரமைப்பு என்ற பெயரில் BSNL நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் விதமாக., விருப்ப ஓய்வு திட்டத்தை (VRS - Voluntary Retirement Scheme) அமுலாக்க தொலைத் தொடர்பு துறை (DOT)-ம்., BSNL நிர்வாகமும் அவசர., அவசரமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்., மத்திய அரசு., DOT மற்றும் BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து 12-04-2019 அன்று நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட NFTE., BSNLEU., AIBSNLEA., BSNLMS., ATM., TEPU., BSNLOA ஆகிய சங்கங்கள் அறைகூவல் விடுத்தன. 

அதனடிப்படையில் இன்று கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 





திருப்பூரில்👇


பொள்ளாச்சியில் 👇




No comments:

Post a Comment