சுழல் மாற்றல்
தோழர்களே கடந்த 2016 மே மாதம் கோவையிலேருந்து வெளியூர்களுக்கு மாற்றலில் சென்ற்வர்களை உடனடியாக மீண்டும் கோவைக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு மாற்றல் உத்தரவு போடவேண்டும் என்று வலியுறுத்தி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம்.(BSNLEU சங்கமும் இணைந்து) திங்கள் கிழமை PGM அவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம் .நேரில் நம் கோரிக்கையை வலியுறுத்துவோம். சாதகமான முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். இல்லையென்றால் / தேவைப்பட்டால் போராட்டக்களம் காண்போம் .
வாழ்த்துக்களுடன்
A ராபர்ட்ஸ் மாவட்டச்செயலர்
No comments:
Post a Comment