Wednesday, May 23, 2018

டவர் கம்பெனி  எதிர்த்து 

மாபெரும்  வெளிநடப்பு  போராட்டம் 28/05/2018

23/05/2018இன்று AUA அணைத்து  சங்கங்களின் கூட்டமைப்பு டெல்லியில் கூடியது. நம் NFTE  BSNL  சங்கத்தின் சார்பில் தோழர்  சந்தேஸ்வர்  சிங்  சம்மேளனச் செயலர் , தோழர் மஹாவீர் சிங் , தோழர் ராஜ் மௌலி  உள்ளிட்ட தலைமை நிலைய தோழர்கள் கலந்து கொண்டனர். 

  • 28/05/2018 அன்று  ஹைதராபத்  (Hydrabad ) ல்  நடைபெற உள்ள BSNL  Board of  Directors கூட்டத்தில் Tower company குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. 
  • இதை  எதிர்த்து போராட்ட திட்டங்களை  அணைத்து சங்கங்களும் AUA கூட்டதில்   முடிவெடுத்து அறிவித்துள்ளன. .
  •  28/05/2018 அன்று அணைத்து சங்கங்களின்   பொதுச்செயலர்கள் ஹைதராபாத் செல்வது.
  •  BSNL  Board  மீட்டிங் நடைபெறு ம்  இடத்தில் (ஹைதராபாதில்) பெருந்திரள்  ஆர்ப்பாட்டம்  பேரணியை  தலைமை தாங்கி நடத்துவது .
  •  28/05/2018 அன்று நாடுமுழுவதும்  அனைவரும் BSNL பணியிடங்களில்  இருந்து   வெளிநடப்பு  போராட்டம்  நடத்துவது .
  •  28/05/2018 நாடுமுழுவதும் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது. 
  •  28/05/2018 நாடுமுழுவதும் பத்திரிகையாளர்கள்  சந்திப்பு  நடத்துவது .

அணைத்து தோழர்களும் தோழியர்களும் பங்கேற்று போராட்டத்தை  வெற்றிகரமாக்குவோம். அரசின் டவர்  கம்பெனி திட்டத்தை முறியடிப்போம் .
ஒன்றுபட்டு  போராடுவோம். வெற்றிபெறுவோம்.

வாழ்த்துக்களுடன் 
தோழமையுள்ள 
A  ராபர்ட்ஸ் 
மாவட்டச்  செயலர் 

No comments:

Post a Comment