டவர் கம்பெனி எதிர்த்து
மாபெரும் வெளிநடப்பு போராட்டம் 28/05/2018
23/05/2018இன்று AUA அணைத்து சங்கங்களின் கூட்டமைப்பு டெல்லியில் கூடியது. நம் NFTE BSNL சங்கத்தின் சார்பில் தோழர் சந்தேஸ்வர் சிங் சம்மேளனச் செயலர் , தோழர் மஹாவீர் சிங் , தோழர் ராஜ் மௌலி உள்ளிட்ட தலைமை நிலைய தோழர்கள் கலந்து கொண்டனர்.
- 28/05/2018 அன்று ஹைதராபத் (Hydrabad ) ல் நடைபெற உள்ள BSNL Board of Directors கூட்டத்தில் Tower company குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
- இதை எதிர்த்து போராட்ட திட்டங்களை அணைத்து சங்கங்களும் AUA கூட்டதில் முடிவெடுத்து அறிவித்துள்ளன. .
- 28/05/2018 அன்று அணைத்து சங்கங்களின் பொதுச்செயலர்கள் ஹைதராபாத் செல்வது.
- BSNL Board மீட்டிங் நடைபெறு ம் இடத்தில் (ஹைதராபாதில்) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் பேரணியை தலைமை தாங்கி நடத்துவது .
- 28/05/2018 அன்று நாடுமுழுவதும் அனைவரும் BSNL பணியிடங்களில் இருந்து வெளிநடப்பு போராட்டம் நடத்துவது .
- 28/05/2018 நாடுமுழுவதும் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது.
- 28/05/2018 நாடுமுழுவதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவது .
அணைத்து தோழர்களும் தோழியர்களும் பங்கேற்று போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். அரசின் டவர் கம்பெனி திட்டத்தை முறியடிப்போம் .
ஒன்றுபட்டு போராடுவோம். வெற்றிபெறுவோம்.
வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
A ராபர்ட்ஸ்
மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment