டவர் கம்பெனி எதிர்த்து 28/05/2018 அன்று நடைபெறுவதாக இருந்த
வெளிநடப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
24/05/2018 மாலை CMD உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Hydrabad Board Meeting ல் டவர் கம்பெனி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார் .
No comments:
Post a Comment