புதிய பதவி உயர்வு கொள்கை
அதிகாரிகளுக்கு உள்ளது போல் ஊழியர்களுக்கும் பதவி உயர்வு குறித்து புதிய திட்டம் உருவாக்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மத்திய சங்கம் CMD க்கு கடிதம் எழுதியுள்ளது.
தற்போது உள்ள NEPP திட்டம் காலாவதியாகிவிட்டது.
சம்பள மாற்றம் வருவதற்கு முன் புதிய பதவி உயர்வுதிட்டம் உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
தகுந்த நேரத்தில் நமது சம்மேளனம் முன் முயற்சி மேற்கொண்டுள்ளது..
No comments:
Post a Comment