Wednesday, November 14, 2018

நாடுதழுவிய_பேரணி

இன்று  கோவையில் மாலை  0330 மணியளவில் துவங்கி பிரம்மாண்டமான ஊர்வலம் மத்திய தொலைபேசி நிலையத்தில் இருந்து புறப்பட்டு CTO, Commissioner office, நீதி மன்றம், KG Theater, IncomeTax அலுவலகம் வழியாக,  ரேஸ்கோர்ஸ்ல் உள்ள DTAX தொலைபேசி நிலையம் வந்து சேர்ந்தது. 500க்கும்  மேற்பட்ட தோழர்கள் தோழியர்களும்  கலந்து கொண்டனர்.
ஊர்வல முடிவில்  கோவை மாவட்ட AUAB யின் தலைவர் தோழர் ராபர்ட்ஸ தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
AUAB கன்வீனர் தோழர் C ராஜேந்திரன் அவர்கள மற்றும்  தோழர் பிரசன்னா SNEA மாவட்ட செயலாளர் துவக்கவுரை நிகழ்த்தினர்.

தோழர் A செம்மல் அமுதம் NFTE CHQ , தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மாநில செயலாளர் BSNLEU அவர்களும் சிறப்புரையாற்றினர்.

தோழர் வனராஜ் AIBSNLEA அவர்கள் நன்றியுரையாற்றினார்.

டிசம்பர் 3 முதல் 
#காலவரையற்ற_வேலைநிறுத்தம்  என்ற AUAB வின் அறைகூவலுடன். கூட்டம் நிறைவுற்றது.





No comments:

Post a Comment