Tuesday, November 13, 2018

பேரணியை
பெரு வெற்றி
பெறச் செய்வோம்


#AUAB
#NFTE_BSNL
14/11/2018 அன்று
நடைபெறும்
நாடுதளுவிய
#பேரணியை
#பெரு_வெற்றி
#பெறச்_செய்வோம்.

இன்று வரும் 
நாளை வரும் 
நம் மூன்றாவது 
சம்பள மாற்றம் என்று காத்திருந்தோம்
நம்பிக்கையுடன்...

"இன்று வருமோ நாளைக்கே வருமோ 
மற்று என்று வருமோ அறியேனே என்கோவே 
துன்று மல
வெம்மாயை யற்று 
வெளிக்குள் வெளி கடந்து காத்திருங்கள்" என்று சூசகமாய்
தொட்டுக்காட்டியள்ளது
DOTயின் கடிதம்.

இந்தியா முழுவதும்
இன்று நடைபெற உள்ள
#பேரணியில் BSNL ஊழியர்கள் அதிகாரிகள்
அனைவரும்
எழுச்சியுடன்
கலந்து கொண்டு
நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

வெகுண்டு எழுந்து
ஆர்ப்பரித்து போராடாது
அநீதி களைய முடியாது.

தொடர் 
போராட்டங்களுக்குத்
தயாராவோம்.

#இறுதி_வெற்றி_நமதே!




No comments:

Post a Comment