உரிமை பேரணி
நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப் படுத்திடக் கோரி., நமது போராட்டத்தை தீவிரப் படுத்தும் விதமாக., பத்திரிக்கையார் சந்திப்பு மற்றும் தர்ணாப் போராட்டங்களைத் தொடர்ந்து., அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி 14-11-2018 அன்று நடத்திட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு - AUAB விடுத்த அறைகூவலை ஏற்று கோவையில் 14/11/2018 அன்று மாலை 0300 மணியளவில் மத்திய தொலைபேசி நிலையத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ் DTAX அலுவலகம் வரை மாபெறும் பேரணி நடைபெறும் தோழர்களும் தோழியர்களும் பெருந்திரளாக கலந்து போர்ப்படை பரணி பாடுவோம்.
நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப் படுத்திடக் கோரி., நமது போராட்டத்தை தீவிரப் படுத்தும் விதமாக., பத்திரிக்கையார் சந்திப்பு மற்றும் தர்ணாப் போராட்டங்களைத் தொடர்ந்து., அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி 14-11-2018 அன்று நடத்திட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு - AUAB விடுத்த அறைகூவலை ஏற்று கோவையில் 14/11/2018 அன்று மாலை 0300 மணியளவில் மத்திய தொலைபேசி நிலையத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ் DTAX அலுவலகம் வரை மாபெறும் பேரணி நடைபெறும் தோழர்களும் தோழியர்களும் பெருந்திரளாக கலந்து போர்ப்படை பரணி பாடுவோம்.
வெற்றிப் பாதையில் பயணிப்போம்.
No comments:
Post a Comment